Friday, October 22, 2021

49. ஈடு இல்லா உன்னிசையை (ஆட்டுவித்தால் யார் ஒருவர்) ***

 

ஈடு இல்லா உன்னிசையைச் கேளாதார் யார் மன்னா
மெட்டு என்றால் உன் பெயரைக் கூறாதார் யார் மன்னா
(SM)
ஈடு இல்லா உன்னிசையைச் கேளாதார் யார் மன்னா
மெட்டு என்றால் உன் பெயரைக் கூறாதார் யார் மன்னா
நீ கொடுக்கும் இசையுள்ளே நாதம் உண்டு (2)
என்றறிந்தே இட்டார் பெயரை விஸ்வ நாதன் என்று
உலகினையே கவர்ந்தாய் உந்தன் இசையினாலே
மன்னா அனுதினமும் பொழிந்தாய் இசையை மழையைப் போலே
அனுதினமும் பொழிந்தாய் இசையை மழையைப் போலே
ஈடு இல்லா உன்னிசையைச் கேளாதார் யார் மன்னா
மெட்டு என்றால் உன் பெயரைக் கூறாதார் யார் மன்னா
(MUSIC)
உன்-ஜோலி இசையொன்றே என்றாய் மன்னா
மக்கள் தன் ஜோலி உன்னிசையே என்பார் மன்னா
பாரிருக்கும் வரையில் உந்தன் இசையும் கேட்கும்
பின்பு அண்டம்-எங்கும் உந்தன் இசை-ஓம் என்றே கேட்கும்
அண்டம் எங்கும் உந்தன் இசை-ஓம் என்றே கேட்கும்
ஈடு இல்லா உன்னிசையைச் கேளாதார் யார் மன்னா
மெட்டு என்றால் உன் பெயரைக் கூறாதார் யார் மன்னா
(MUSIC)
சாதனைகள் புரிந்தாலும் செருக்கு இல்லை
துளி-தலைகனமோ ஒருக்காலும் உனக்கு இல்லை
உள்ளத்திலே குழைந்தையுமாய் உள்ளாய் மன்னா
இதை உணர்ந்து சொன்னார் உலகிலன்று பெரியோர் எல்லாம்
குழைந்தையினும் குழந்தை மனம் கொண்டாய் மன்னா
ஈடு இல்லா உன்னிசையைச் கேளாதார் யார் மன்னா
மெட்டு என்றால் உன் பெயரைக் கூறாதார் யார் மன்னா

பிற பாடல்கள்



No comments:

Post a Comment