Thursday, March 2, 2017

18 அருமையிலும் அருமை(பரமசிவன் கழுத்திலிருந்து) **



Dedicated to M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

Thanks to Ullagaram Ravi for beautifully singing this song.
Please visit his youtube channel for his Karaoke songs.
_____________________________

அருமையிலும் அருமை-என்றுன் இசையைச் சொல்வது
இசையின் மன்னவா
(2)
நாலும்-கேட்டுப் பார்த்து முடிவு-செய்தே நானா-சொன்னது
உலகம்-சொல்லுது அதில் சத்யம் உள்ளது
(MUSIC)
உயர்ந்த-இசையைக் குறிக்கும்போது உலகம்-உன்னை  உரைக்கும்
உன் இசையைக்-கேட்டு வளர்ந்ததனால் *எனக்கும்-கூட உரைக்கும்
உயர்ந்த இசையைக் குறிக்கும்போது உலகம்-உன்னை உரைக்கும்
உன் இசையைக்-கேட்டு வளர்ந்ததனால் எனக்கும்-கொஞ்சம் உரைக்கும்
சரி..க..ம பத..நி-என ஸ்வரம்ஏ-ழைக் கொண்டு ராகம்-என்ற சரம்-தொடுத்து நன்றே-தந்தது
நீ அன்றே-தந்தது அது இன்றும்-உள்ளது
அருமையிலும் அருமை-என்றுன் இசையைச் சொல்வது
இசையின் மன்னவா
நாலும்-கேட்டுப் பார்த்து முடிவு-செய்தே நானா-சொன்னது
உலகம்-சொல்லுது அதில் சத்யம் உள்ளது
(MUSIC)
மீண்டும்-மீண்டும் கேட்டிடவே தோன்றும்-என்றும் யார்க்கும்
உந்தன் இசையில்-லயித்து அமர்ந்து-விட்டால் உலகம்-மறந்து போகும்
உனைப்போலே கொடுப்பாரோ இசை-யாரும் மீண்டும்
என-நாளும் என்-பாழும் நெஞ்சம்-ஏங்குது
அது தினமும்-ஏங்குது பெரும் துக்கம்-கொண்டது
அருமையிலும் அருமை-என்றுன் இசையைச் சொல்வது
இசையின் மன்னவா
நாலும்-கேட்டுப் பார்த்து முடிவு-செய்தே நானா-சொன்னது
உலகம்-சொல்லுது அதில் சத்யம் உள்ளது
 (MUSIC)
சோறு-திங்கத் ததிங்கிணத்தோம் தாளம் தான்-முன்..னாலே
அதைத் திங்க-நேரம் இல்லை-உன்னை சந்தித்த-பின்..னாலே
சோறுதிங்கத் ததிங்கிணத்தோம் தாளம் தான்-முன்..னாலே
அதைத் திங்க-நேரம் இல்லை- உந்தன் உதவியால்-பின்..னாலே
என-உள்ளம் பலர்-முன்னே வாலி நெகிழ்ந்த-போது
அடடா-நான் அறிந்தேன்-உன் உள்ளத்தை அன்று
அது கருணை கொண்டது அதில் தெய்வம் உள்ளது
அருமையிலும் அருமை-என்றுன் இசையைச் சொல்வது
இசையின் மன்னவா
நாலும்-கேட்டுப் பார்த்து முடிவு-செய்தே நானா-சொன்னது
உலகம்-சொல்லுது அதில் சத்யம் உள்ளது


*எனக்கும்-கூட உரைக்கும் =இசைஞான சூனியமான என் புத்திக்கும்  கூட உன் பெருமை உரைக்கும் 


பிற பாடல்கள்

3 comments:

  1. simply superb. fantastic metering of words in to the tune without getting influenced by the original lyrics. hats off to you and singer Sri Ravi

    ReplyDelete
  2. Thanks Mr bala. Ullagaram Ravi would be thrilled to hear your comments..

    ReplyDelete
  3. wonderful, rewriting the same song as a dedication to MSV

    ReplyDelete