Sunday, February 5, 2017

13 பேசுவது சரியா(பேசுவது கிளியா)



Dedicated to M.S.V



M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)


பேசுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய் (2)
வாயில்-வந்த மொழியால் எந்தன்-தமிழ் வழியாய்
பேசுவது-சரியா எந்தன்-கவி வழியாய்
(SM)
மூடன்-எனை-அறியாப் பிள்ளை என்று-எண்ணி-விடுவாய் (2)
வேறெனக்கு வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய்
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை என்று-எண்ணி விடுவாய்
வேறெனக்கு வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய்
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை என்று-எண்ணி விடுவாய்
(MUSIC)
பின்னாலே வந்தனர்-நூறு ஆயிரம்-பேர் ஐயா
எல்லாரும் குருவெனச்-சொன்னார் உந்தனின்-பேர்
(1+SM+1)
சொல்வேந்தர் பாவலர்-சொன்னார் பேரறியாப் பேர்களும்-சொன்னார்
(2)
எல்லாரும் சொன்னதைக் கவியில் சொல்ல-வந்தேனே தமிழினில் நானாய்
பேசுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய்
வாயில்-வந்த மொழியால் எந்தன்-தமிழ் வழியாய்
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை என்று-எண்ணி விடுவாய்
(MUSIC)
மன்னாதி மன்னரென்றாலாது நீ மட்டும்-தான்
என்றும் அப்பட்டம் வேறெவருக்கும் பொருந்திடுமா
ஐயா-நீ மழை பொழிந்தாயா தெய்வீக இசை-பொழிந்தாயா
என்ரூரே போற்றும்-உன்னை நானும்-கொஞ்சம் பா டிடலாமா
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை என்று-எண்ணி விடுவாய்
வேறெனக்கு வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய்
பேசுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய்

வாயில்-வந்த மொழியால் எந்தன்-தமிழ் வழியாய்




No comments:

Post a Comment