Sunday, February 5, 2017

11 தேன் மழை போலே (பூமழை தூவி) **





Dedicated to M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

Thanks to Ullagaram Ravi for beautifully singing this song.
Please visit his youtube channel for his Karaoke songs.
_____________________________


தேன் மழை-போலே இனித்தெங்கள்-காதில் உன்..னிசை பொழிகின்றது
இசை தந்திடச்-சாமி உந்தனை பூமியில் வாழ்-எனப் படைத்திட்டது
எங்..களின் பாக்..கியம் தா..னே-அது
(1+SM+1)
(MUSIC)
கச்சேரி மே..டைகள் கேளிக்கைக் கூடங்கள் எங்கும்-உன் சங்கீதம் தான்
(1+SM+1)
நீ இசை-போட்டு ஓடாத படம்-ஒன்று கிடையாது அக்காலம் பொற்காலம்-தான்
கோழி-கூவாத ஜாமத்துன் இசை-போல ஒரு-தாலாட்டு வேறேது பார்-தூங்க
தேன் மழை-போலே இனித்தெங்கள்-காதில் உன்னிசை பொழிகின்றது
இசை தந்திட ச்-சாமி உந்தனை பூமியில் வாழ்-எனப் படைத்திட்டது
எங்களின் பாக்கியம் தானே-அது
தேன் மழை-போலே இனித்தெங்கள்-காதில் உன்னிசை பொழிகின்றது
(MUSIC)
வெண்-நுங்குக் கருபோல உன்-பாடல்-இனிதாக நான்-கொண்ட சுவை கொஞ்சமா
(SM)
உன் இசை-போல ஒரு-நாளும் ..ஆஆ
உன் இசை-போல இனி-யாரும் உருவாக்க முடியாது
உன்-பாட்டு தனியல்லவா
நான் கேட்கின்ற பாட்டெல்லாம் உன்-பாட்டே
அதைக் கேட்காமல் நாள்-போகப் பெரும் பாடே
தேன் மழை-போலே இனித்தெங்கள்-காதில் உன்னிசை பொழிகின்றது
(Music)
நீபோட்ட இசை-எல்லாம் நான்கேட்க பல-நூறு ஜென்மங்கள்-எடுத்தாகணும் 
 (SM)
உன் விரல்-கொண்டு ஹார்மோன்யம் இசைக்கின்ற எழில்-காட்சி என்றென்றும் நான்-பார்க்கணும்
ஒரு தாய்-போல இசைப்-பாலை நீ ஊட்ட 
அதைக் குடிக்கின்ற சேய்-போல நான் 
தேன் மழை-போலே இனித்தெங்கள்-காதில் உன்னிசை பொழிகின்றது
இசை தந்திட ச்-சாமி உந்தனை பூமியில் வாழ்-எனப் படைத்திட்டது

எங்களின் பாக்கியம் தானே-அது



2 comments:

  1. நீ இசை-போட்டு ஓடாத படம்-ஒன்று கிடையாது அக்காலம் பொற்காலம்-தான்
    கோழி-கூவாத ஜாமத்துன் இசை-போல ஒரு-தாலாட்டு வேறேது பார்-தூங்க ahhaa enna varigal.enna oru karpanai. vaazhga umadhu sevai. msv ungalai nichyam aseervadhippar sorgathilirundu

    ReplyDelete
  2. தங்கள் ஆசியே , MSV ஆசி போல் இருக்கிறது எனக்கு. Thank you Sir. All credit goes to MSV's blemish-less tunes..

    ReplyDelete